இராகவன் கருப்பையா- போரினால் சீரழிந்துள்ள பாலஸ்தீனின் காஸாவுக்கு உதவ முற்படுவதைப் போல, பட்டினியால் வாடிக் கொண்டிருக்கும் மில்லியன் கணக்கான தென் சூடான் மக்களுக்கும் உதவுவது குறித்து மலேசியா பரிசீலிக்க வேண்டும். சுமார் 12 மில்லியன் பேரை மக்கள் தொகையாகக் கொண்ட அந்த கிழக்கு ஆஃப்ரிக்க நாட்டில் பாதிக்கும் மேற்பட்டோர் கடுமையான…
மஸ்ஜிட் இந்தியா விபத்து: நீதிமன்றத்தில் பார்ப்போம் என்பது சரியா?
இராகவன் கருப்பையா - சுமார் 2 ஆண்டுகளுக்கு முன் தலைநகர் மஸ்ஜிட் இந்தியா பகுதியில் திடீரென புதையுண்டு காணாமல் போன இந்திய சுற்றுப் பயணியின் குடும்பத்தினர் நீதிமன்றம் சென்று இழப்பீடு கோர வேண்டும் என உத்தரவிடுவது ஏற்புடையதாக இல்லை. கடந்த 2024ஆம் ஆண்டு மார்ச் மாதம் 23ஆம் தேதி காலையில்…
பெரிக்காத்தான் கூட்டமைப்பில் மாஇகாவுக்கு இடமில்லை
ஒற்றுமை அரசாங்கத்தில் தங்களுக்குப் பங்கு வழங்கப்படவில்லை என்றபோதிலும், BN-க்குத் தங்கள் கட்சி தொடர்ந்து உறுதியுடன் இருப்பதாக MIC தலைவர் எஸ்.ஏ. விக்னேஸ்வரன் கூறினார். கூட்டணியில் உறுப்பினர் ஆவதற்கான வாய்ப்பை பெரிகாத்தான் நேஷனல் கைவிட்ட முடிவை தங்கள் கட்சி மதிப்பதாக MIC தலைவர் எஸ்.ஏ. விக்னேஸ்வரன் கூறினார். இந்த முடிவு…
தமிழகத்தின் விஜய்யை போல ரஃபிஸியின் புரட்சி அமையுமா?
இராகவன் கருப்பையா - தமிழ் நாட்டின் இரு பெரும் பாரம்பரிய அரசியல் கட்சிகளை புரட்டிப் போட்டு ஆட்சியைக் கைப்பற்றிய நடிகர் விஜய்யைப் போல 'பெர்சமா' கட்சியை வழி நடத்தும் ரஃபிஸி ரம்லியும் சாதனை புரியக் கூடும் எனும் நம்பிக்கை தற்பொழுது வலுத்து வருகிறது. அம்னோவின் சமீபகால அரசியல் நகர்வுகள் 16ஆவது…
பெற்றோரின் அக்கரையின்மையால் குழந்தைகள் இணையவழி பாலியல் சுரண்டலுக்கு ஆளாக்கக்கூடும்
"பல பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை இணையத்தில் 'அர்த்தமற்ற' விஷயங்களைப் பார்க்க வேண்டாம் என்று மட்டுமே அறிவுறுத்துகிறார்கள் என்று பவ்சியா சாத் கூறுகிறார்." "சமூக ஊடகங்கள் அல்லது இணையம் ஏற்படுத்தும் ஆபத்துகளை குழந்தைகள் புரிந்து கொள்வதில்லை என்று உளவியலாளர் பவுசியா சாத் கூறினார்." பெற்றோர்கள் பலர் தங்கள் குழந்தைகள் எந்த…
மலேசிய அரசியல்வாதிகளின் கவனத்தை ஈர்த்த தமிழக முதல்வர் விஜய்
இராகவன் கருப்பையா - தமிழ் நாட்டின் புதிய முதலமைச்சராக சில தினங்களுக்கு முன் தேர்வு செய்யப்பட்ட நடிகர் விஜய்க்கு மலேசிய அரசியல் தலைவர்கள் போட்டா போட்டி போட்டுக் கொண்டு வாழ்த்து தெரிவிப்பது நமக்கு சற்று வியப்பாக உள்ளது. எதிர்கட்சிக் கூட்டணியான பெரிக்காத்தானின் தலைமைச் செயலாளர், பாஸ் கட்சியைச் சேர்ந்த தக்கியுடின்…
விஜய்க்கு பெரிகாத்தான் நேஷனல் வாழ்த்து
இந்தியாவின் தமிழக மாநிலத்தில் தேர்தல் வெற்றி பெற்று, முதலமைச்சராகப் பதவியேற்ற சி. ஜோசப் விஜய் மற்றும் அவரது கட்சியான தமிழக வெற்றி கழகத்திற்கு (TVK) பெரிகாத்தான் நேஷனல் (PN) இன்று வாழ்த்து தெரிவித்தது. ஒரு அறிக்கையில், பெரிகாத்தான் நேஷனல் பொதுச்செயலாளர் தக்கியுதீன் ஹசன், நீதி, சமூக நல்லிணக்கம், இளைஞர்…
மூன்றாம் அணியின் பலம்: தமிழகம் ஓர் எடுத்துக்காட்டு
இராகவன் கருப்பையா - ஒரு ஜனநாயக நிர்வாகத்தில் 3ஆம் அணியின் பலம் எந்த அளவுக்கு சக்திவாய்ந்ததொரு தாக்கத்தை ஏற்படுத்த முடியும் என்பதற்கு நடந்து முடிந்த தமிழ் நாட்டின் மாநில சட்டமன்றத் தேர்தல் நல்லதொரு எடுத்துக்காட்டாகும். தங்களை அசைக்க ஆளில்லை எனும் மமதையில் ஆட்சி அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்யும் அரசியல்…
ஈரான் போர் எதிரொலி: அமைச்சகங்களின் செலவினங்களைக் குறைக்க அரசு உத்தரவு
மத்திய கிழக்கு மோதல் ஏற்படுத்தியுள்ள தாக்கம் காரணமாக, அரசாங்க அமைச்சகங்கள் மற்றும் முகமைகள் தங்களின் செயல்பாட்டுச் செலவுகளைக் குறைக்குமாறு உத்தரவிட்டுள்ளது. இன்று வெளியிடப்பட்ட ஒரு வழிகாட்டுதலில், நிதியமைச்சகத்தின் பொதுச் செயலாளர் ஜோஹன் மஹ்மூத் மெரிக்கன் கூறுகையில், 2026-ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தின் கீழ் மீதமுள்ள மதிப்பிடப்பட்ட செலவினங்களை…
மோசடிக்காரர்களை சமாளிப்பதில் இந்தியர்கள்தான் கெட்டிக்காரர்கள்
~இராகவன் கருப்பையா- 'ஸ்கேமர்ஸ்'(Scammers) எனப்படும் மோசடிக்காரர்களின் வலையில் மாட்டாமல் சமாளித்துத் தப்பித்துக் கொள்வதில் நம் சமூகத்தினர் கெட்டிக்காரர்கள் என ஆய்வு ஒன்று காட்டுகிறது. இத்தகைய ஏமாற்றுப் பேர்வழிகள் அப்பாவி மக்களை தொலைபேசியில் அழைத்து, நயவஞ்சகமாகப் பேசி, அல்லது பயமுறுத்தி பணம் பறிப்பதில் வல்லவர்கள், அனுபவசாலிகள். பொது மக்களிடமிருந்து மில்லியன் கணக்கான…
தமிழ் நாட்டில் மாநில தேர்தல்: அதனால் நமக்கு என்ன பயன்?
இராகவன் கருப்பையா - இவ்வாரம் தமிழ்நாட்டில் நடைபெறும் அதன் மாநில சட்டமன்றத் தேர்தலின் முடிவுகள் மலேசிய இந்தியர்களுக்கு எவ்விதமானத் தாக்கத்தையோ பயனையோ கொண்டுவரப் போவதில்லை. இருந்த போதிலும் என்றும் இல்லாத அளவுக்கு அத்தேர்தல் இங்குள்ள நம் சமூகத்தின் கவனத்தை அதிக அளவில் ஈர்த்துள்ளது நமக்கு வியப்பாகவும் வேடிக்கையாகவும் உள்ளது. தமிழ்…
தமிழ் பள்ளி மாணவர்களுக்கு மறுசுழற்சி தொழில் உகந்ததா?
இராகவன் கருப்பையா - "நம் நாட்டில் குப்பை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ள அயல்நாட்டினர் நிறைய சம்பாதிக்கின்றனர். அந்த வேலையை நாம் ஏன் செய்யக் கூடாது," என்று தமிழ் பள்ளி மாணவர்களிடம் உரை நிகழ்த்திய ஒரு சட்டமன்ற உறுப்பினர் கருத்து விவாததிற்குள்ளாகியது. செய்யும் தொழிலே தெய்வம் என்றாலும், அந்த தொழிலின் தன்மை…
மலாய்க்காரர்களை அவ்வளவு எளிதில் குழப்ப இயலுமா?
மரியாம் மொக்தார் - பினாங்கிலுள்ள தியான் ஹாக் கியோங் கோயில், ஹரி ராயா பொதுக்கூட்டத்தை நடத்த முயன்றபோது, அந்த நிகழ்வு தடுக்கப்பட்டது. அதற்குக் கூறப்பட்ட காரணம் என்ன? அது "முஸ்லிம்களைக் குழப்பக்கூடும்" என்பதாகும். அந்தக் கோயில், அனைவரையும் அனுசரித்துச் செல்வதற்காகப் பெரிதும் பாடுபட்டிருந்தது: அனைத்து உணவுகளும் ஹலால் ஆக…
பூனைக்குட்டியை சுவரில் அடித்த நபருக்கு 6 மாத சிறை
49 வயதான டோ டெக் ஹூய், தனது தண்டனைத் தீர்ப்பை அறிவித்த போது நீதிமன்றத்தில் கண்ணீர் விட்டு அழுதார். 49 வயதான டோ டெக் ஹூய், ஒரு சுயசேவை சலவை நிலையத்தில் பூனைக்குட்டியை சுவர் மீது வீசிய குற்றத்தை காஜாங் நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டார். ஒரு சுயசேவை சலவை நிலையத்தில்…
பதவிக்கால வரம்பை எட்டிய மருந்தாளுநர்களுக்குப் பணி நீட்டிப்பு இல்லை
2027-ஆம் ஆண்டின் இறுதியில் நிரந்தரப் பணியிடங்கள் திறக்கப்படும்போது, பாதிக்கப்பட்டவர்கள் மீண்டும் விண்ணப்பிக்கலாம் என்று சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. 352 ஒப்பந்த மருந்தாளுநர்களை நிரந்தரப் பணிகளுக்காகச் சுகாதார அமைச்சகம் காத்திருப்புப் பட்டியலில் வைத்திருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது. ஆனால், காலதாமதம் மற்றும் நிச்சயமற்ற எதிர்காலம் காரணமாக அவர்களில் பலர் வேலையை விட்டு விலகியுள்ளனர்.…
தங்கம் வென்ற சரவணன்!
இராகவன் கருப்பையா - நம் நாட்டின் தலைச்சிறந்த முன்னாள் பெருநடை வீரர்களில் ஒருவரான சரவணன் தற்பொழுது உடல்நலம் குன்றியதால் படுத்த படுக்கையாக இருக்கிறார். சுமார் 28 ஆண்டுகளுக்கு முன் நாட்டுக்காக அவர் மாபெரும் சாதனை புரிந்த போதிலும், அதற்கு அடுத்த நாளே அவர் அடைந்த மன வேதனை தற்போதைய தலைமுறையினரில்…
பெரிக்காத்தான் நேசனலில் மஇகா இணைந்ததா? சரவணன் மறுத்தார்
மஇகா அதிகாரப்பூர்வமாகப் பெரிக்காத்தான் நேசனல் கூட்டணியில் இணைந்துவிட்டதாக அக்கூட்டணியின் பொதுச் செயலாளர் தக்கியுடின் ஹசான் கூறியுள்ளதை அக்கட்சியின் துணைத் தலைவர் எம். சரவணன் மறுத்துள்ளார். இது குறித்து கட்சியின் மத்திய செயற்குழு இன்னும் எந்த முடிவும் எடுக்கவில்லை என்று சரவணன் உறுதிப்படத் தெரிவித்தார். "பெரிக்காத்தான் நேசனலில் இணைவது குறித்து…
இந்து சமயத்தை இழிவு படுத்திய ஜம்ரியும் தமீமும் தலைமறைவு
இந்து சமயத்தை இழிவு படுத்தியத்தற்காக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள நிலையில், ஜம்ரியும் தமீமும், தாய்லாந்திற்கு தப்பிச் சென்றதாக போலீசார் தெரிவித்துள்ளனர். சர்ச்சைக்குரிய மத போதகர் ஜம்ரி வினோத் மற்றும் தன்னை நில ஆர்வலர் என்று அறிவித்துக் கொண்ட தமீம் தஹ்ரி அப்துல் ரசாக் ஆகியோர் தாய்லாந்திற்கு தப்பிச் சென்றுள்ளனர். இன…
அரசு உதவிக்கு அல்லல்படும் ஒரு தொழில்முனைவர்
இராகவன் கருப்பையா - நம் சமூகத்தைச் சார்ந்த நிறைய பேர்கள் தொழில் செய்து முன்னேற வேண்டும் எனும் வேட்கையில் கடுமையாக உழைக்கின்ற போதிலும் பொருளாதாரம் ஒரு முட்டுக்கட்டையாகவே இருக்கிறது. ஆண்கள் மட்டுமின்றி எண்ணற்ற பெண்களும் கூட இத்தகையச் சூழலில் தள்ளப்பட்டு கண்ணீரை மட்டுமே துணைக்கழைத்து செய்வதறியாது தடுமாறிக் கொண்டிருக்கின்றனர். இத்தகையோரில்…
கேப்டன் பிரபா’ கும்பல் – 4 பேர் மீது விசாரணை
“கேப்டன் பிரபா” என்ற குற்றக் குழுவின் உறுப்பினர்களாக இருந்ததாக இன்று ஷா ஆலம் உயர் நீதிமன்றத்தில் நான்கு பேர் குற்றம் சாற்றப்பட்டனர். சி நவீந்திரன், 38; எஸ் ஸ்ரீதரன், 30; எஸ் பிரதிப்குமார், 30; மற்றும் கே தேவேந்திரன், 44 ஆகியோர் மீதான குற்றச்சாட்டுகள் நீதிபதி பூபிந்தர் சிங்…
அசாம் பாக்கியை கைது செய்யுங்கள்
ஊழல் தடுப்பு நிறுவனம் மற்றும் அதன் தலைமை ஆணையர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க அரசாங்கத்தை வலியுறுத்துவதற்காக இந்த வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு புத்ராஜெயாவில் உள்ள MACC தலைமையகத்தில் மற்றொரு அசாம் பாக்கியை பிடியுங்கள் "Tangkap Azam Baki" என்ற போராட்டம் நடைபெறும். இந்த முறை, சர்ச்சைக்குரிய…
சட்டவிரோத’ கோவில்கள் – சட்டதிற்கும் அப்பாட்பட்டது
மலேசியாயில் சட்டவிரோத இந்து கோவில்கள்: வரலாறு, சட்டம் மற்றும் சமூக விளைவுகள் மலேசியாவில் “சட்டவிரோத” இந்து கோவில்கள் என அழைக்கப்படுவது ஒரு மிகவும் நுணுக்கமான மற்றும் சிக்கலான விடயமாகும். இது வரலாறு, சட்டம், மதம் மற்றும் இன உறவுகள் ஆகியவற்றின் சந்திப்பில் உள்ளது. சட்டவிரோதம் என்ற சொல்…
வழிபாட்டுத் தலப் பிரச்சினைகள் – முறையான அணுகுமுறை அவசியம்
மதம் தொடர்பான எந்தவொரு தகராறும் ஒழுங்கான மற்றும் சட்டபூர்வமான முறையில் கையாளப்பட வேண்டும், மலேசியாவின் நீண்டகால அடையாளமான பல இன நாடு என்ற அமைதி மற்றும் பரஸ்பர மரியாதையுடன் வாழ்ந்து வருகிறது. ரவாங்கில் முறையான ஒப்புதல்கள் இல்லாமல் கட்டப்பட்ட ஒரு கோவிலில் சமீபத்தில் அத்துமீறி நுழைந்தது, பொதுமக்களின் கவலையைத்…
வரலாற்றுப் பாடத்திட்டம் அரசியல் சார்பற்றதாக இருக்கும்
வரலாற்றைக் கற்பிப்பதில் பயன்படுத்தப்படும் பள்ளி பாடத்திட்டம் எப்போதும் கட்சி அரசியல் செல்வாக்கிலிருந்து விடுபட்டதாக இருக்கும் என்று கல்வி அமைச்சகம் இன்று தெரிவித்துள்ளது. இன்று மக்களவையில் பேசிய துணை கல்வி அமைச்சர் வோங் கா வோ, வரலாற்று பாடத்திட்டத்தை துல்லியமாகவும், சமநிலையாகவும், பொருத்தமானதாகவும் வைத்திருப்பதில் அமைச்சகம் உறுதியாக இருப்பதாகக் கூறினார்.…























